விலகி 15 குடும்பத்தினர்

img

பல்வேறு கட்சியிலிருந்து விலகி 15 குடும்பத்தினர்  மார்க்சிஸ்ட் கட்சியில் இணைந்தனர்

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஒன்றியம் மதகரம் ஊராட்சி கச்சபத்து கிராமத்தில் பல்வேறு அரசியல் கட்சியில் இருந்து விலகி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தனர்.